பள்ளிக்கல்விக்கென்று தனியாக மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். 2022ல் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநிலத்திற்கென்று கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தயாரித்த மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையானது 2022 ஜூலை 1-ம் தேதியானது சமர்ப்பிக்கப்பட்டது. 14 பேர் கொண்ட குழு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
