சென்னையில் முதன் முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவை திங்கள்கிழமை ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் முதல் தொடங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பிரபு ஷங்கர் கூறியுள்ளார். டீசலில் இயங்கி வரும் பேருந்துகளுக்கு இடையே, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க இயற்கை எரிவாயு மற்றும் மின்சார போக்குவரத்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க முடிவு செய்துள்ளனர். அடுத்ததாக பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளனர். வரும் திங்கள்கிழமை அன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்தப் பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். அதன் பிறகு பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…