UPSC தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா?… இனி கவலையே வேண்டாம்.. அரசு கொண்டுவந்துள்ள புதிய வேலை திட்டம்..!

Spread the love

மத்திய பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகின்றது. அந்த தேர்வுகளில் பல கட்டங்களில் வெற்றி பெற்ற போதும் நேர்முகத் தேர்வுக்கு பிறகு இறுதி கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத தேர்வார்களை அடையாளம் காட்டும் வகையில் பொது வெளிப்படுத்துதல் திட்டம் என்ற திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி அறிமுகம் செய்திருந்தது.

இந்த பட்டியலில் உள்ளவர்களில் இருந்து மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்வு செய்து வந்தன. இப்படியான நிலையில் பொது வெளிப்படுத்தல் திட்டத்தை பிரதிபா சேது என்ற பெயரில் யூ பி எஸ் சி தற்போது அறிமுகம் செய்துள்ளது.  இதில் கடைசி கட்டத்தில் தேர்வாகாதவர்களின் விவரங்கள் வெளியிடப்படும். இந்த விவரங்களை முன்னணியின் நிறுவனங்கள் UPSC idam இருந்து முறையான அனுமதி பெற்று அவர்களை பற்றி அறிந்து திறமைக்கேற்ப வேலை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலைக்கு தேர்வான நபர்களுக்கு இணையான தகுதி கொண்ட நபர்களை வேலைக்கு எடுக்க இத்திட்டம் உதவுகிறது. மேலும் அந்த தேர்வர்களுக்கும் நல்ல வேலை கிடைக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

5 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

5 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

5 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

5 மணத்தியாலங்கள் ago