இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குறைந்தபட்ச டேட்டா மற்றும் கால் திட்டங்களை 249 ரூபாயிலிருந்து 299 ரூபாயாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்தனர்.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் மீண்டும் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்தால் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களின் விலை 40 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருவது செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…
தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…