தமிழகத்தில் அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப்படுவதாக கறிக்கோழி பண்ணை வளர்ப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் அறிவித்துள்ளார். வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை கறி கோழிகளை வளர்க்க மாட்டோம். கோழிக்குஞ்சுகளை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் கோழி உற்பத்தி தடைப்படுவதுடன் தட்டுப்பாடு காரணமாக கோழிகளின் விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபரிமலை சீசன் முடிவடையவுள்ள நிலையில் இனிமேல்தான் கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில், கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகளின் போராட்டத்தால், பண்ணைகளில் கோழி உற்பத்தி தடைபடுவதுடன், வரத்து குறைவால் பற்றாக்குறை ஏற்பட்டு கறிக்கோழிகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…
60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…
கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…