வாழைத்தோப்பில் 3 அடி குழி…! “உட்கார்ந்தபடி நிர்வாணமாக புதைக்கப்பட்ட பெண்…” எங்கும் ரத்தம்…! பகீர் சம்பவம்…!!

Spread the love

ஈரோடு மாவட்டம் கெட்டிசெவியூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் காளான் வளர்வதால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் காளான் பறிக்க வருவார்கள். மேலும் தோட்டத்தில் கிடக்கும் தீவனங்களையும் கால்நடைகளுக்காக சேகரித்து செல்வார்கள். நேற்று முருகேசன் என்பவர் தோட்டத்திற்கு சென்ற போது ரத்தக்கரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் குழி தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் உடனடியாக மோகனுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் குழியை தோண்டிய போது ஒரு பெண்ணின் உடல் நிர்வாணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 30 வயது இருக்கும். அவரது தலையில் கல்லால் தாக்கியும் சிறிய கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை பற்றிய அடையாளம் தெரிந்தால் தான் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அப்பனே விநாயகா உதயநிதிக்கு நல்ல புத்திய கொடுப்பா… தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்த ஆதவ் அர்ஜுனா..!!

திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விநோதமான…

1 second ago

“அம்மா அடிக்காதீம்மா..” சொந்தக் குழந்தைகளை கம்பத்தில் கட்டி வைத்து தாய் கொடூர தாக்குதல்… உத்திரப்பிரதேசத்தை உலுக்கிய மனிதாபிமானமற்ற சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…

3 minutes ago

“டேய் என்னை விட்ருடா..” பிடிக்காத ஆண் தவளையிடம் இருந்து தப்பிக்கப் பெண் தவளை செய்யும் அலும்பு… உயிரியல் உலகையே அதிர வைத்த தவளைகளின் ‘மரண ஆக்டிங்’..!!!

இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…

13 minutes ago

BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. தவெக அரசுக்கு அதிர்ச்சி..!!!

நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…

22 minutes ago

விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாதுன்னு… தரம்கெட்ட ஆள் நான் இல்லை… ரஜினி அதிரடி விளக்கம்..!!

விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…

22 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு ரஜினி ஆதரவு… தவெகவினருக்கு அட்வைஸ்..!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…

28 minutes ago