ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் பாஜக எம்.பி ரவி கிஷன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஒரு ரூபாய் பொருட்களின் விலை 40 முதல் 45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருட்கள் 45 ரூபாயாகவும் இருக்கும். இது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு என கூறினார்.
அவரது வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பக்கத்தில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் ரவி கிஷனுக்கு நிதி அமைச்சரிடம் இருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்து வருகின்றனர் என கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொருட்களின் விலை 50% மேல் குறைந்ததாக ரவி கிஷன் கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…