Categories: சினிமா

அமரன் பட வெற்றிக்கு பின் ஆட்டம் போடும் SK… ஷூட்டிங்க் ஸ்பாட்டில் செய்த காரியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

Spread the love

சிவகார்த்திகேயனுக்கு கடந்த வருடம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான், தீபாவளிக்கு வெளியான அமரன் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து வெற்றியை குவித்தது.  குறிப்பாக அமரன் படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.  அடுத்து எஸ் கே 23வது படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தின் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது சுதா கொங்கராவின் இயக்கத்தில் 25வது படத்தில் நடித்து வருகிறார் எஸ்கே.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவருடைய நடவடிக்கைகள் தெரிந்ததும் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகியிருக்கிறது.  டான் படம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும் உருவாகி வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைக்கிறார். இது ஜிவி பிரகாஷின் 100வது படம். இந்த படத்தில் முதலில் சூர்யா நடிக்கும் ஒப்பந்தமாகி அதன் பிறகு அதிலிருந்து விலகியதால் சிவகார்த்திகேயன் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு முதலில் புறநானூறு என்று வைக்கப்பட்டது . தற்போது 1965 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் அளவுக்கு இருப்பதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ., ஹீரோயின் வில்லன், இயக்குனர் என இப்படித்தான் கேரவன்கள் வரிசையாக இருக்கும்.

ஆனால் சிவகார்த்திகேயன் கேரவனுக்கு பக்கத்தில் பெரிய இடைவெளி இருக்கிறதாம். அங்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய அலுவலகத்தை போட்டு இருக்கிறாராம்.  இது படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று பேசி வருகிறார்கள். இதற்கு முன்பாக எந்த நடிகரும் இதுபோல செய்தது இல்லையாம்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago