வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகளின் வினோத செயல்… பேரிடருக்கு அறிகுறி என மக்கள் அச்சம்…

Spread the love

பறவை, விலங்குகள், சிறு உயிரினங்களுக்கு மனிதர்களை விடவும் முன்கூட்டியே பேரிடர்களை அறியும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் விலங்குகள் மற்ற உயிரினங்கள் பறவைகளின் செய்கைகளை வைத்து அடுத்ததாக என்ன நடைபெறும் ஆபத்தான காலங்களில் இவைகளின் செயல்களை கண்டு கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து இருக்கின்றனர்.

அப்படி ஒரு வினோத செயல் தான் வேட்டங்குடி சரணாலயத்தில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல சரணாலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சரணாலயங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாட்டிலிருந்து பறவைகள் வருகை தந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை பொரித்துக் கொண்டு வெளியேறும். இது ஆண்டுதோறும் நடக்கின்ற நிகழ்வு. ங்கெல்லாம் சரணாலயம் இருக்கின்றதோ அங்கெல்லாம் மக்கள் வெடி வெடிப்பது போன்றவற்றை தவிர்த்து பறவைகளுக்கு நல்ல ஒரு சூழலை ஏற்படுத்துவர்.

இந்த வேட்டங்குடி சரணாலயம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கு பல தரப்பட்ட வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் வருகை தருகின்றது. இந்த ஆண்டும் அதேபோல் பல பறவைகள் வருகை தந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மரக்கிளைகளில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் அந்த வெளிநாட்டு பறவைகள் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மரத்தின் உச்சியில் கூடு கட்டி இருக்கிறது.

இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இப்படி இந்த பறவைகள் வினோதமாக மர உச்சியில் கூடு கட்டிருப்பதை பார்க்கும் பொழுது இது இந்த ஆண்டில் வேறு ஏதும் பேய் மழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் நிகழ கூடுமா என்று அச்சமடைந்திருக்கின்றனர். இது பேரிடர் நிகழ்வதற்கான ஒரு அபாய அறிகுறி என்றும் பேசி வருகின்றனர்.

admin

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

20 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

25 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

27 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

30 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

40 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வெடி! “த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி…?” வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

45 minutes ago