அன்றாடம் நாம் 8 டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நமது உடலின் அடிப்படை இயக்கத்திற்கு தண்ணீர் தான் தேவை. காலையில் எழுந்தவுடன் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும்? நமது வாயில் இரவு நேரம் உமிழ்நீர் சுரப்பு குறைந்து விடுவதால் வாய் வறட்சி அதிகரித்து துர்நாற்றம் வீசும். காலையில் தண்ணீர் குடித்தால் நல்லது. ஆனால் பல் துலக்கிய உடனே சிலர் தண்ணீர் குடிப்பார்கள். அப்படி செய்யக்கூடாதாம். பல் துலக்கிய பிறகு தண்ணீர் குடிக்கலாம். ஆனால் உடனே குடிக்காமல் கொஞ்சம் இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.
பல் துலக்கி முடித்ததும் தண்ணீர் குடிக்காமல் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது. பல் துலக்குவதற்கு முன்பு சிலர் தண்ணீர் குடிக்கின்றனர். இதனால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம். பல் துலக்குவதற்கு முன்பாக தண்ணீர் குடித்தால் வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி வாய் புத்துணர்ச்சி அடையும்.
இரவில் குடலில் அமலத்தன்மை அதிகமாக சுரந்திருக்கும் அமில தன்மையை குறைத்து நீர்க்க செய்து அஜீரணத்தை குறைத்து ஜீரண ஆற்றலை அதிகரிக்கும். காலையில் எழுந்ததும் எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கிறோம் அதற்கு ஏற்றார் போல சருமம் ஆரோக்கியமாக இருக்கும். உடல் கழிவுகளை நீக்கி சருமம் பளபளப்பாக இருக்கும். பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.
சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை வருவதை கட்டுப்படுத்தும். சாதாரண நீர் வெதுவெதுப்பான நீர் இரண்டுமே உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும். ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என கூற முடியாது. பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படும். அப்படி எந்த பக்க விளைவும் ஏற்படாது. தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக தண்ணீர் குடிப்பது அதிக நன்மையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…