அரிசி, பருப்பு டப்பாவில் வண்டு தொல்லையா ..? இந்த இலையை போட்டு வையுங்க… அப்புறம் வண்டு தொல்லையே இருக்காது…!!

Spread the love

நம்முடைய சமையலுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் இவற்றில் தான் வண்டு, பூச்சிகள் ஆகியவை சீக்கிரமே வந்துவிடும். எவ்வளவு பாதுகாப்பாக வைத்தாலும் சீக்கிரமே அவை வந்து விடுவதற்கு முக்கிய காரணம் மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் தான். அரிசி , பருப்புகளில் பூச்சி, வண்டு, பாக்டீரியாக்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதனால் ஈரப்பதம் நீங்கிவிடும். இதை மழை வரும் முன்பே கடைபிடித்து சேமித்து வைக்க வேண்டும்.  வேப்பிலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வேப்பிலைகளை அந்த அரிசி, பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது.

மாதத்திற்கு ஒருமுறை வேப்பிலையை கண்டிப்பாக மாற்ற வேண்டும். பருப்பு, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் கிராம்புகளை போட்டு வைத்தாலும் இந்த பிரச்சனை வராது. அதேபோல கல் உப்பை போட்டு  ஒரு துணியில் கட்டி உள்ளே போட்டு வைத்தால் பூச்சி வண்டு வராது. மிளகு அல்லது பிரியாணி இலையை போட்டு வைத்தாலும் சீக்கிரம் பூச்சி பிடிக்காது. ஏனென்றால் இந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. பருப்புகளில் பூச்சி வந்தால் வெயிலில் காய வைக்க முடியாவிட்டால் வாணலியில் போட்டு லேசாக வறுத்து பிறகு சலித்து டப்பாவில் போட்டு வைக்கலாம்.

Soundarya

Recent Posts

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

9 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

11 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

19 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

22 minutes ago

போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…

24 minutes ago

தமிழகம் முழுவதும் இ-சேவை & பொது சேவை மையங்களில் இனி… அரசு அதிரடி உத்தரவு…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…

25 minutes ago