காலையிலேயே பரபரப்பு…. தவெக நிர்வாகிகளை கைது செய்ய விரைந்த தனிப்படை..!

Spread the love

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரம் தொடர்பான வழக்கில் பொதுச் செயலாளர் N. ஆனந்த் மற்றும் CTR நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் முன் ஜாமின் கோரி இருந்த நிலையில் அவர்களுடைய மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைக்குள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளதால் கட்சியின் உயர் பொறுப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

Nanthini

Recent Posts

“200 யூனிட் இலவசம் – ஆனால் ஒரு கண்டிஷன்”.. ஷாக் கொடுத்த தமிழக அரசு… விஜய் போட்ட முதல் கையெழுத்து… அரசாணையில் இருக்கும் ரகசியம்..!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது முதல் கையெழுத்தாக '200 யூனிட் இலவச மின்சாரம்' வழங்கும் திட்டத்தை அறிவித்த…

2 minutes ago

விஜய் மீது செம கடுப்பில் விஎஸ் பாபு.. சென்னையில் கதவு க்ளோஸ்… என்னப்பா ஸ்டாலினை தோற்கடித்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா…?

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. திராவிடக்…

7 minutes ago

பகீர் காதல் விபரீதம்..! 4 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த பக்கத்து வீட்டு வாலிபர்… ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றிய கணவன்..!

ஃபதேபூர் மாவட்டம் மலாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணிற்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு…

8 minutes ago

கொழுந்தன் திருமணத்தால் பொறாமை.. தோட்டத்திற்கு வரவழைத்து அண்ணி செய்த கொடூரம்.. ஒரு தவறால் சிக்கியது எப்படி..?

ஆக்ரா மாவட்டம் ஏத்மாத்பூர் பகுதியில், சுனில் என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

8 minutes ago

அதிமுக இனி இல்லை.. முடிவுக்கு வரும் இபிஎஸ் சகாப்தம்?… 37 எம்.எல்.ஏ-க்களுடன் சி.வி.சண்முகம் அதிரடி… விஜய்யின் மாஸ்டர் பிளான்…!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும்…

13 minutes ago

கணவனுடன் தாலி.. காதலனுடன் முதலிரவு..! திருமணமான சில மணி நேரத்திலேயே காத்திருந்த டுவிஸ்ட்.. கதறி அழுத மாப்பிள்ளை…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மாவில் வினோதமும் கொடூரமும் கலந்த ஒரு திருமணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்மணி என்ற இளைஞருக்கும் பிங்கி குமாரி…

14 minutes ago