பத்து ஆண்டுகளாகத் நடிகர் விஜய்யிடம் உண்மையாக வேலை பார்த்த ஒரு உதவியாளர், சாப்பாட்டில் சிறிய அளவில் முடி இருந்த காரணத்திற்காகத் தான் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்துள்ளார். அந்த ஒரு சிறிய தவறுக்காகத் தன்னை நெஞ்சில் எட்டி உதைத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இத்தனை கால உழைப்பைக்கூடப் பாராமல், இரக்கமின்றித் தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டதால், தற்போது ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் தவிப்பதாக அவர் வேதனைப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும்…