தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சென்னை மற்றும் நெல்லையைத் தொடர்ந்து, தற்பொழுது மதுரையிலும் ரவுடிகள் மீதான அதிரடி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. காவல்துறையினர் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் நடத்திய இந்த தீவிர தேடுதல் வேட்டையில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான (History Sheeters) 37 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த 105 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குத் தப்பிக்க வழியில்லாமல், அவர்கள் மீதான வழக்குகளைத் துரிதமாக விசாரித்து நீதிமன்றம் மூலம் விரைந்து தண்டனை பெற்றுத் தரும் வகையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியைச்…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக…
விருதுநகரில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பலாத்கார வழக்கு, திருட்டு…
நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்திற்குத் தியேட்டர்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. த்ரிஷா,…
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்…
கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…