பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போலி ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவாகியுள்ளது. இதுபோல சில தினங்களுக்கு முன்பாக பாட்னாவில் “டாக் பாபு” என்ற பெயரில் ஒரு நாய் புகைப்படத்தோடு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டு சர்ச்சை ஆன நிலையில் தற்போது ட்ரம்புக்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடியானது தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாக அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். இது போலியான முயற்சி என்பது உறுதியானதால் இந்த மனுவானது நிராகரிக்கப்பட்டு சைபர் குற்ற பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது
.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…