Categories: சினிமா

பிரபல மாஸ் வில்லன் இயக்கத்தில் ஹீரோவாக ஜி.வி பிரகாஷ்.. வெற லெவல் காம்போவா இருக்கே..!

Spread the love

விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனுராக் காஷ்யப். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இசையமைப்பாளராக கவனம் ஈர்த்து நடிகராகவும் தற்போது கவனம் இருந்து வரும் ஜிவி பிரகாஷ், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கிங்ஸ்டன் படத்திற்குப் பிறகு இயக்குனர் அனுராக் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறேன் எனவும் தான் வாய்ப்பு கேட்டு செல்லவில்லை அவரே என்னை தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார், இருவரும் அந்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் விரைவில் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் என்று ஜிவி பிரகாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது அனுராக் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படத்தின் திரைக்கதை படிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது. இந்த கதையை திரைப்படமாக தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதனை 8 எபிசோடு கொண்ட திரில்லர் வெப் சீரிஸ் ஆக எடுக்க அனுராக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

8 மணத்தியாலங்கள் ago