ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளுமே தங்களுடைய வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணியின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிபாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களை முதலீடு செய்தது. ஆனால் எந்த ஒரு வீரரும் சிறப்பாக விளையாடாததால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் வாங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வு அறிவித்திருக்கும் நிலையில் அவருடைய இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்பி முயற்சிகள் நடந்து வருகிறது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அது சேப்பாக்கம் பிட்சின் மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமையும்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…