பாஜகவிலிருந்து விலகி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தொடங்கவிருக்கும் புதிய கட்சியின் பெயர் ‘பாரத மக்கள் கழகம்’ (BMK) என்றும், அதன் கொடியில் கோயில் கோபுரம் மற்றும் வேல் சின்னங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அவரது ஆதரவாளர்கள் அது தொடர்பான படங்களை இணையத்தில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாகத் தன் மீதான விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிலளிக்கும் அண்ணாமலை, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் இவ்வளவு பெரிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் போதிலும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பது பாஜக தலைமை மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கேபின் க்ரூ தினத்தை முன்னிட்டு, இண்டிகோ விமானப் பணிப்பெண் ஜெனிஃபர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான…
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், பலத்த காற்று காரணமாக ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான பிரம்மாண்ட…
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளுக்கும், கவனக்குறைவால் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஜூன்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், விராஜ் (என்ற ஜித்தேந்திர பதக்) என்ற இளைஞன், ஒன்றரை வயதுக் குழந்தையான ஆரவ்வை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்று பாஜக…
மாற்றுத்திறனாளிகளுக்கான ₹2,000 உதவித்தொகைத் திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்தவித முறையான காரணமும் இன்றி…