மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் ‘தளபதி கச்சேரி’ பாடலுக்கு மக்கள் அளித்த பெரும் வரவேற்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதுவே விஜய்யின் கடைசிப் படம் என்பதை நினைத்து மிகவும் வருந்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், “உண்மையிலேயே நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணா” என்று மேடையிலேயே உருக்கமாகக் கூறினார்.
பின்னர் ‘கத்தி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலான ‘யார் பெற்ற மகனோ’ என்ற பாடலை மிகுந்த உணர்ச்சியுடன் பாடினார். அனிருத்தின் குரலில் அந்தப் பாடலைக் கேட்டு, அங்கிருந்த 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும், ஒட்டுமொத்த அரங்கமும் ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு கலங்கிப் போனது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…