முதலில் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் நடிகை ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன் கூறியுள்ளார் ஆண்ட்ரியா. அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் ஆண்ட்ரியா கவர்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு தான் செல்கிறார். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
தற்போது அதை கடந்து வந்த நடிகை ஆண்ட்ரியா, சமீபத்தில் Photoshoot செய்து போட்டோக்கள் சிலதை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை ஆண்ட்ரியா. இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகிரகளை வெகுவாக கவர்ந்து உள்ளது என்று சொல்லலாம். சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிக followers-கள் உள்ளார்கள்.



