அடுத்த ஷாக்..! EPS வீட்டில் அன்புமணி… அதிமுகவோடு கூட்டணி உறுதி..? அதிரும் அரசியல்..!!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS), பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே அதிமுக – பாமக கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வச் சந்திப்பு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இன்று மாலை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்குப் பிறகு நடைபெறும் இக்கூட்டத்தில், அதிமுகவுடனான கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

4 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

12 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

14 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

14 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

17 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

24 minutes ago