கொங்கு மண்டலத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் அரசியல் யுத்தம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கரூரில், திமுக மாவட்ட நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான பசுவை கி.வடிவேல், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி திடீரென முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உட்கட்சி பூசல்கள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதிமுகவினர் இதனை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…