“ரத்த கலரில் வீட்டு சுவரில் என்ன..?” எழுத தெரியாத பாட்டிக்கு உதவிய பேத்தி…! பரிதாபமாக போன உயிர்… பகீர் பின்னணி…!!

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, தனியார் நிதி நிறுவனத்தின் கடுமையான நெருக்கடியால் பஞ்சம்மாள் என்ற மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மகன் ரஞ்சித் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்வதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பஞ்சம்மாள், தனக்கு நேர்ந்த துயரத்தை எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால், தனது பேத்தியின் உதவியுடன் குங்கும நீரைக் கொண்டு வீட்டுச் சுவரில் மரண வாக்குமூலமாக எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பஞ்சம்மாள் உயிரிழந்த நிலையில், அவர் விஷம் குடித்த அவரது பேத்தி தருணிகா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிதி நிறுவன ஊழியர்களின் அத்துமீறிய மிரட்டலே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்குத் தூண்டியதாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

6 minutes ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

10 minutes ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

34 minutes ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

37 minutes ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

37 minutes ago

பகீர்.. கள்ளகாதலனுக்காக தூங்கிய கணவனை தீர்த்துக்கட்டி.. வீட்டின் அருகே புதைத்த மனைவி…!

கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…

37 minutes ago