திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சிக் கூட்டங்களில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல், பெயரளவுக்கே அவர் அழைக்கப்படுவதால் கடும் அப்செட்டில் இருக்கும் அவர், விரைவில் மாற்றுப் பாதை குறித்து முடிவெடுக்க உள்ளதாக உள்ளூர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஜோலார்பேட்டை அருகே பொன்னேரியில் நடைபெற உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…