வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், பணி நெருக்கடியைக் கண்டித்தும் வருவாய்த் துறை ஊழியர்கள் இன்று முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, SIR படிவங்களை பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், SIR ஆய்வுக் கூட்டங்கள் என வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளுமே திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த புறக்கணிப்பிற்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…