#image_title
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்று l வெற்றி பெற்றார்.
முதன் முதலாக நீதானா அவன் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தற்போது தீயவர் கொலைகள் நடுங்க, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடை அணிந்து ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…