Categories: சினிமா

‘3’ படம் ஓடாததற்கு காரணமே இந்த விஷயம் தான்.. அதுதான் படத்தை முழுசா மூடி மறைச்சிருச்சு.. வெளிப்படையாக பேசி ஐஸ்வர்யா..

Spread the love

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியான 3 திரைப்படம் இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட் வரை அப்படத்தில் இருந்த பாடல் “ஒய் திஸ் கொலவெறி” மூளை முடுக்கெல்லாம் பேச வைத்தது, திரையரங்குகளில் தீயாக ஓடியது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படத்தில் வரும் பாடல்களை மிகவும் வரவேற்று கொண்டாடி வந்தார்கள். ராக்ஸ்டார் அனிருத் அவர்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே இவர்கள் காம்போ மிக கனகச்சிதமாக பொருந்தி இருந்தது.

தமிழ் சினிமா இப்படி ஒரு கருத்துள்ள கமர்ஷியல் படத்தை பார்த்ததில்லை இப்ப படம் வெளியில் பேசப்பட்டதை விட இப்படத்தில் வரும் பாடல்கள் தான் மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. சமீபத்தில் இன்டர்வியூரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.ஒரு சில நிகழ்வுகள் எப்படி நடக்குது என்றே தெரியாது, அது நம்மளை மீறி நடக்கும், அதுக்கு நம்ம பிரிப்பேர் பண்ணாலும் அது வந்து நம்மை தாக்கும் போது நமக்கு பேலன்ஸ் பண்ண முடியாது, ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கும், நடக்குற போக்குல அதை விட்டுறணும், அந்த மாதிரி நடந்த ஒன்றுதான் இந்த படம்.

அந்த மாதிரி தான் “why this Kolaveri” பாட்டும் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இந்த படத்துக்கு பார்த்தீங்கன்னா, அது ரொம்ப பிளஷர் போச்சு படத்தோட ப்ரமோஷனுக்கு, ஆனா எனக்கு இது ரொம்ப சர்ப்ரைஸ்னு சொல்றத விட ரொம்ப ஷாக்கிங் தான், என நான் கதையை ரொம்ப மையமாக வைத்து எடுத்த படத்தை இது ஓவர் ஷேடோ பன்னிடுசு, கதையை மறந்துட்டு அந்த பாட்டு தான் ரொம்ப ஃபோக்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க ஆடியன்ஸ், நாங்க அவ்வளவு சீரியஸான கன்டென்ட் பண்ண படத்தை பத்தி யாரும் பெருசா பேசல, என்கிட்ட வந்து பேசின எல்லாரும் அந்த பாட்ட பத்தி தான் பேசுனாங்க,

அந்த பாட்டோட ஷேடோப் படத்தையே மறச்சிடுச்சு என்று சொல்லலாம், இப்ப கிடைச்ச வரவேற்பு எனக்கு அப்ப கிடைக்கல ஏன்னா அந்த டைம்ல அந்த படத்துல பாட்டு படத்தை ஓவர் ஷேடோ பண்ணிடுச்சு, இந்த பாட்டு படத்துக்கு ஹெல்ப் பண்ணுச்சுன்னு கேட்டா கேட்டா இல்லன்னு சொல்லுவேன், வேணா நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேணும்னா ஹெல்ப் பண்ணியிருக்கு நான் நினைக்கிறேன்.தன் உருக்கமான சில விஷயங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.

Ranjith Kumar

Recent Posts

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

4 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

28 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

32 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

35 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

41 minutes ago