சௌந்தர்யா ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வழியாக இருக்கிறது. இப்படத்தில் பாலிவுட் ப்ரொடக்ஷன் கம்பெனி தலைவர்-172 தயாரிக்க உள்ளார்களாம். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற பிரபலய நடிகர்களை வைத்து லால் சலாம் படம் இயக்கி வெளியிட்டு இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களை சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று படத்தில் இணைத்தார்,
ஆனால் சிறப்பு கதாபாத்திரம் என்று சொல்லிவிட்டு படத்தில் முழுநேர கதாபாத்திரமாகவே ரஜினி அவர்கள் இயங்கிக் கொண்டிருந்தார், இதில் விஷ்ணு விஷால் தான் ஹீரோவா அல்லது ரஜினி ஹீரோவா என்று குழப்பம் ஆகிவிட்டது, இப்படத்தில் ரஜினி அவர்களை பிரம்மாண்டமாக காட்டியுள்ளேன் என்று கூறு படத்தில் ரஜினியை வைத்து செய்து விட்டார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தார்கள். இதைத் தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் 172 வது படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
இப்படத்தை பாலிவுட் ப்ரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பு உள்ளது. இப்படத்தின் கதை “கௌரவ் கங்குலி” அவர்களின் வாழ்க்கை சரிதத்தை வைத்து கிரிக்கெட்டை மையமாக கதைகளை அமைத்து எடுக்க உள்ளார்களாம். இதற்கு முன்னால் சலாம் படத்தில் கிரிக்கெட்டை வைத்து தான் இயக்கி படுதோல்வி அடைந்தது, மீண்டும் கிரிக்கெட்டை வைத்து இளைய மகள் உருவா இயக்குகிறார், இப்படம் எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை, திரைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.