இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சேவைகளை வழங்கி வந்தாலும் மறுபக்கம் அடிக்கடி ரீசார்ஜ் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இந்த வருடத்தில் பலமுறை ரீசார்ஜ் கட்டணங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மலிவு விலையிலான ரீசார்ஜ் கட்டணங்களும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 15 சதவீதம் வரை கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது. அதன்படி பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய 299 ரூபாய் பேக் 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம். இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். கடந்த நவம்பரியில் முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பிளானில் பத்து ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…