புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி சென்னையில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் டிஜிபி அலுவலக வாசலில் நின்ற அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் செருப்பால் தாக்கியது அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் ஏர்போர்ட் மூர்த்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசிக கட்சியினர் அளித்த புகாரியின் அடிப்படையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…