தமிழகம் – கேரளா இடையே ஆம்னி பேருந்துகள் சேவை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டுள்ளார்கள். இதன் எதிரொலியாக விமானக் கட்டணம் இருமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – கொச்சின் இடையே வழக்கமாக 3,500 ரூபாய் ஆக இருந்த கட்டணம் 8,000 ரூபாய் வரையிலும், சென்னை – திருவனந்தபுரம் இடையே 4,500 ரூபாய் ஆக இருந்த கட்டணம் 9,000 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. மதுரை – திருவனந்தபுரம் இடையே, 5,000 ரூபாய் வரை இருந்த கட்டணம் 16,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…