சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த அசுடோஸ் கோஸ்வாமி என்பவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு கோஸ்வாமி தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை அவதூறாக பேசி மனதளவில் காயப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மனிஷா தன்னுடைய கணவரும் அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
அந்த வீடியோவில், திருமணம் ஆகி பத்து நாட்கள் கூட சந்தோசமாக இருக்கவில்லை என்று வேதனையுடன் மனிஷா தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவரின் குடும்பத்தினரின் வரதட்சணை உள்ளிட்ட பல காரணங்களால் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மனுஷாவின் தந்தை அழைத்த புகாரை தொடர்ந்த போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மனுஷா பதிவு செய்துள்ள வீடியோவில் அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…