#image_title
சினிமாவை பொருத்தவரை, அது யாரை எப்போது எந்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி நன்கு நடிக்க தெரிந்த திறமையான பல நடிகர், நடிகைகள் சினிமாவில் உயரத்திற்கே செல்லாமல் சென்றதுண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது திறமை மதிக்கப்படுவதும் உண்டு. அப்படியான நடிகைகளில் ஒருவர் அதிதி பாலன். 2016-ம் ஆண்டு வெளியான அருவி படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் அதிதி பாலன். இன்றைய சமூக கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை நெத்தி பொட்டில் அடித்தாற் போல கூறியது இப்படம். அதேவேளை பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
#image_title
இப்படத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அதிதி பாலனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மிகவும் அரிதாக சில படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் அதிதி பாலன். அப்படி இருக்க சமீபத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி. இந்த நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில், தனது வாழ்க்கை குறித்தும் உறவுகளால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
#image_title
பள்ளியில் படிக்கும் போதே பக்கத்து பள்ளியை சேர்ந்த ஒரு பையனை காதலித்ததாகவும், பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால் அது பிரேக்கப் ஆகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதன் பின்னர், பலருடன் உறவில் இருந்ததாகவும், இது குறித்து தனது குடும்பத்திற்கும் தெரியும் எனவும் கூறியிருக்கிறார். சில உறவுகளில் பலர் தன்னை டார்ச்சர் செய்ததாகவும், தானும் பலரை டார்ச்சர் செய்திருப்பதாகவும், அதனால் தான் இத்தனை பிரிவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் வெளிப்படைஇயாக கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்திற்கு வரும் கமெண்டுகளுக்கு தனது தந்தை தான் ரிப்ளே செய்வார் எனவும் அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
#image_title
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…