தீபாவளிக்கு துணி எடுக்க போறீங்களா?.. ரூ.2500-க்கு மேல் வாங்கினால் கூடுதல் ஜிஎஸ்டி…. வெளியான ஷாக் நியூஸ்…!

Spread the love

இந்தியாவில் சமீபத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு 5,18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் தான். ஏற்கனவே அதற்கு 12 சதவீதம் வரி இருந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2500 ரூபாய்க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இதன் உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும் போது 2500 ரூபாய்க்கு மேல் பில் வந்தால் பிரித்துப் பிரித்து பில் போட சொல்கின்றன. அதாவது 2500 ரூபாய் விலை வருவதால் ஜிஎஸ்டியை குறைக்க இதே போல செய்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் துணி எடுக்கும் வேளையில் கடைக்காரர்களுக்கு சிக்கலை தருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு ஆடையின் விலை மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஜிஎஸ்டி வரி 18 சதவீதம்.

மற்றபடி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். அதேபோல பஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் குயில்ட் மெத்தைகள், கம்பளிகள் ஆகியவையும் பொருள் ஒன்றுக்கு 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் வரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

11 minutes ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

17 minutes ago

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

34 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

37 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

39 minutes ago