13 வயசுல அந்த இடத்தில் ஒருத்தன் தொட்டான்… உடனே நான் என்ன பண்ண தெரியுமா?.. நடிகை யாஷிகா ஓபன் டாக்..!!

By Nanthini on ஆடி 31, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். தற்போது ரிச்சர்ட் ரிஷிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் யாஷிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 13 வயதில் தன்னை தவறான இடத்தில் கை வைத்தது குறித்து கூறியுள்ளார்.

   

 

இனிமே இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு நிமிட காட்சியில் நான் நடித்திருந்தேன். அப்போது கேரவனுக்கு போகும் வழியில் ஒருவன் என்னுடைய பின் பகுதியை தொட்டான். நான் உடனே திரும்பி அந்தரங்க இடத்தில் கிக் செய்து சென்றுவிட்டேன் என யாஷிகா வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் அதை தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Cineulagam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cineulagamweb)