தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வாமிகா கபி.இவர் முதல் முதலாக தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவே இவரது முதலும் கடைசியும் திரைப்படமாகும் இதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை.
நடிகை வாமிகா கபி 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்தியாவில் உள்ள சண்டிகர் மாநிலத்தில் பிறந்தார். தொடக்க காலங்களில் நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட வாமிகா காப்பி ஜவ்வி மேட்டு எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹிந்தியில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்.
இதனை அடுத்து வாமிகா கவிக்கு லவ் ஆர்ட்ஸ், பால் மாசம், பிட்டோ பாஸ் போன்ற ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தார். இதனை அடுத்து பஞ்சாபியிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்த வாமிகா கபி பிறகு தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை வாமிகா கபி. இவர் அவ்வப்பொழுது தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணரச் செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது குட்டையான உடையில் அவர் வெளியிட்ட ஹாட் வீடியோ ஒன்று ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…