தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் அதிக அளவில் நடித்து முன்னை நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி அளித்த அவர், என்னுடைய முகத்தில் முகப்பருவிற்கு நான் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தவில்லை. எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக என்னுடைய உமிழ் நீரை தான் பயன்படுத்துகிறேன். பொதுவாக நம்முடைய வாயில் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு கூறுகளை உருவாக்கி உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தோல் மருத்துவர்கள் முகப்பருவின் மீது உமிழ்நீரை தடவுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்கள். உமிழ் நீரை முகப்பருவின் மீது தடவுவது பயனளிக்கும் என்று எந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சிகளும் இல்லை. பிரபலங்கள் சொல்கிறார்கள் என்பதால் அதை பின்பற்ற வேண்டாம். அது கிருமியற்றது என்று எண்ணம் தவறானது. சருமத்தில் வெடிப்பு இருக்கும்போது மேல் தோல் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும். நோய் கிருமிகளை சருமத்தின் உட்புற அடுக்குகளுக்கு செலுத்தி தொற்றுநோயை ஏற்படுத்தும். உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் தன்மை கொண்ட PH தோலில் எரிச்சல் அல்லது வறட்சியை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…