“யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியல” வாழ்க்கை துணை குறித்து ஓபனாக பேசிய நடிகை தமன்னா..!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

பிரபல முன்னாடி நடிகை தமன்னா பாலிவுட் நடிகை விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் கடந்த  சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது தமன்னா டூ யூ வாண்ட் அ பார்ட்னர் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாக வருகிறது.

அதாவது நான் சிறந்த வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் அவர் உன்னுடைய வாழ்க்கைக்கு வந்ததாக ஒருவர் நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும். அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று நான் பார்க்க வேண்டும். யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.