#image_title
நடிகை ஷோபனா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டிய கலைஞரான ஷோபனா எனக்குள் ஒருவன், விரதம், இது நம்ம ஆளு, சிவா, பாட்டுக்கு ஒரு தலைவன் வாத்தியார் வீட்டு பிள்ளை, என்கிட்ட மோதாதே, தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் ஷோபனா 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை தன் வசப்படுத்தியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தில் வரலட்சுமியின் அம்மாவாக மாடர்ன் கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்துள்ளார். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் சீசன் நான்கில் நடுவராகவும் இருந்தார். இந்த நிலையில் ஷோபனாவின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது பத்து வயதில் ஷோபனா குழந்தை நட்சத்திரமாக மங்களநாயகி படத்தில் நடித்துள்ளார். அவர் கே.ஆர் விஜயாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஷோபனாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…