#image_title
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவரைப்போலவே நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் இறுதியாக குஷி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை ராஸ்மிகா மந்த்னா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி இருவரும் இதுவரை எந்த பேட்டியும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை.
இருவரும் ஒரே மாதிரி கூலிங் கிளாஸை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஷ்மிகா ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அவர் திருமணம் பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். ‘ராஷ்மிகாவுக்கு VD போல ஒரு கணவர் வேண்டும். Very Daring’ என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவுக்கு ‘That’s very true’ என ராஷ்மிகா பதில் அளித்திருக்கிறார். அதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலவாறு கமென்ட் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…