Categories: சினிமா

அந்த 2 பேருக்கு பிறகு அந்த விஷயத்தில் கில்லாடி விஜய்தான்… எனக்கு அது ரொம்ப பிடிக்கும் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகை நமீதா!

Spread the love

சமீபத்தில் தேனியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நமீதா கலந்துக்கொண்டார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து நடிகை நமீதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை நமீதா கூறியதாவது, நடிகர் விஜய் போல மிக அழகாக நடனம் ஆடக்கூடியவர்கள் மிகவும் குறைவுதான்.

டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்டிஆர் சிறந்த டான்ஸர்கள். அவர்களுக்கு பிறகு நமது தமிழ் சினிமாவில் இருப்பவர் விஜய்தான். என்னை பொருத்தவரை நடிகர்களிலேயே அவர்தான் மிகச்சிறந்த நடன கலைஞர் விஜய்தான். அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விஜய் விலகினால் நிச்சயமாக திரையில் அவரது நடிப்பு, நடனம் அனைத்தையும் மிஸ் செய்வோம் என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

8 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

14 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

16 minutes ago

“ஒரே ஒரு ரோடு ஷோ… மொத்த சென்னையும் தட்டிதூக்கிய விஜய்”… தலைநகரில் தலைகீழாக மாறும் தேர்தல் களம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…

23 minutes ago

பயங்கரம்!.. 10 மாத குழந்தையுடன் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூரம்…!!!

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…

25 minutes ago

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

30 minutes ago