விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை மோனிஷா ப்ளஸ்ஸி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், விஜயுடன் பணியாற்றியது கனவு நனவானது போன்ற உணர்வைத் தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் மரியாதையுடன் நடத்தும் விஜய், மோனிஷா மைம் செய்யும் வீடியோக்களைப் பார்த்துப் பாராட்டியதுடன், அவரது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் நெகிழ்ந்துள்ளார்.
மோனிஷா ஒருமுறை விஜய் அமர்ந்தபடி கண் அயர்ந்திருந்த போது, “சார் தூங்குகிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், “அதான் நீங்களே எழுப்பிவிட்டீர்களே” என்று கிண்டலாகவும், மிக இயல்பாகவும் பதில் அளித்துள்ளார். ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், மிக எளிமையாகப் பழகிய அவரது குணம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தந்ததாக மோனிஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், தொண்டர் ஒருவர் தனது மகளின்…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தில், ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது கணவரையே மனைவியே கொலை செய்த…
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…