CINEMA
‘நாங்கெல்லாம் பாரின் லெவல்’… வெள்ளைகாரர்களுடன் புகைப்படம் வெளியிட்ட ‘பாக்கியலட்சுமி’ செல்வி..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவகிறது. தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது இந்த சீரியலில் ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கண்ணனை லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக போலீசார் கைது செய்திருந்தனர்.
தற்பொழுது கண்ணன் ஜாமீனில் வெளியே வந்து தன்னுடைய குழந்தையை பார்க்கிறான்.இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மட்டுமின்றி பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாக்கியா வீட்டில் வேலை செய்பவராக, ஆனால் குடும்பத்தில் ஒருவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் கம்பம் மீனா.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கம்பம் மீனா. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளிநாட்டினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.