Categories: சினிமா

நடிகை பேபி சாராவின் தந்தை ஒரு நடிகரா?.. வைரலாகும் புகைப்படம் இதோ….

Spread the love

ஏ எல் விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘தெய்வத்திருமகள்’ இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து  தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பேபி சாரா.

இப்படத்தின் மூலமாக   மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.சிறந்த குழந்தை நட்சத்திர   விருதை பெற்றார்.

இவர் தந்தை ராஜ் அர்ஜுன் ஒரு இந்தி திரைப்பட நடிகர்,இவரின்  தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர்.

நடிகை சாரா  2011 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான ‘404 ‘என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஹிந்தி குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றார் . நடிகை சாரா  மிகப் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில்  நடிக்க தொடங்கினார்.

இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான ‘சைவம்’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து   தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழில் சித்திரையில் நிலாச்சோறு ,விழித்திரு ,பூவரசன் பீப்பி ,சில்லு கருப்பட்டி, பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், ஹிந்தி ,தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார்.

இவர் ஐஸ்வர்யாராயின் இளம் பருவ கதாபாத்திரத்தில் பேபி சாரா நடித்துள்ளார்.இவர் இப்படத்தில் பிளாஸ்பேக்  காட்சியில் வருகிறார்.  சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.

இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

2 மணி நேரங்கள் ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

2 மணி நேரங்கள் ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

3 மணி நேரங்கள் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

3 மணி நேரங்கள் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

3 மணி நேரங்கள் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

3 மணி நேரங்கள் ago