Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

Spread the love

சின்னத்திரையின் மூலமாகவும், குறும்படங்களின் மூலமாகவும் ,இணையம் மூலமாகவும் இளம் நடிகைகள் எளிதில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் நுழைகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமாகி ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.

2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு அதுல்யா ரவி ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவர்  போடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகன், ஏமாளி நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.நாடோடிகள் 2 படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்பொழுது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் சாந்தனு உடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுதும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை அதுல்யா ரவியின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Begam

Recent Posts

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

1 minute ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

13 minutes ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

32 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

42 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

45 minutes ago