Connect with us

CINEMA

நடிப்பில் அம்மாவையே தூக்கி சாப்பிட்ட நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள்…  வீடியோ பார்த்து வாயை பிளந்த பாலிவுட் திரையுலகம்…

‘உலக அழகி ‘நடிகை ஐஸ்வர்யா ராய் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கும்,  நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 2007ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர்.

   

அமிதாப்பச்சனின் பேத்தியும்,  அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யபச்சனுக்கு தற்பொழுது 12 வயது ஆகிறது. தற்பொழுது சோசியல் மீடியாவில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்த உண்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நடிகை ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யா தனது அம்மாவுடன் அடிக்கடி சினிமா விழாக்களிலும் குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்தே கலந்து கொண்டு வருகிறார். தற்பொழுது இவர் மும்பையில் உள்ள திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் நாடக அரங்கேற்றத்தில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்களும் பாலிவுட் திரையிடமும் வாயை பிளந்து வருகிறது. அம்மாவையே நடிப்பில் தூக்கி சாப்பிட்ட ஐஸ்வர்யா ராயின் மகள் நாடக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top