#image_title
பிரபல சீரியல் நடிகையான ஆர்த்தி சுபாஷ் புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் youtube வெப் சீரியஸ்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். அதன் பிறகு ஆதித்யா தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணியாற்றி வந்தார்.
பின்னர் இவருக்கு சன் தொலைக்காட்சியில் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
ரசிகர்களுக்கு இவரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கின்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார்.
தொடர்ந்து சின்ன திரையில் பிஸியாக இருந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
தினம் தோறும் தான் எடுக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். சமீப நாட்களாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வந்த இவர் தற்போது மங்களகரமாக புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…
பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…