தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86. நேற்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் மறுநாளே அவர் மறைந்து விட்டார் என்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் சிவக்குமார் சூர்யா பார்த்திபன் விஷால் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மழை பெய்த நிலையிலும் விஜயின் அப்பா நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்து ஏவிஎம் சரவணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால் நடிகர் விஜய் இரங்கல் தெரிவிக்க நேரில் வரவில்லை. எனினும் தனது வலைதள பக்கத்திலாவது இரங்கல் தெரிவித்திருக்கலாம். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வேட்டைக்காரன் படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் இப்படி நடந்துக் கொண்டது தமிழக மக்களிடையே, சினிமா துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…
பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு ரம்மியமான உல்லாச விடுதிக்குச் சுற்றுலா சென்ற ஐந்து நண்பர்கள் கொண்ட…
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…