Categories: சினிமா

மறைந்த இயக்குனர் சித்திக் குடும்பத்திடம் மனம் உருகி மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்.. என்ன காரணம் தெரியுமா..??

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் சித்திக். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

இதனைத் தொடர்ந்து விஜய்க்கு காவலன் திரைப்படத்தின் வெற்றியை கொடுத்தது இயக்குனர் சித்திக் தான். இவ்வாறு புகழ்பெற்ற இயக்குனரான இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாததால் நடிகர் சூர்யா சில நாட்கள் கழித்து அவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் நடிகர் விஜய் சித்திக் மறைவுக்கு எந்தவித இடங்களும் தெரிவிக்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நடிகர் சித்திக்கின் குடும்பத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்ததன் காரணமாக அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி அவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

4 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

14 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

24 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

34 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

44 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

54 minutes ago