தமிழ் சினிமாவில் இப்போது நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் இந்த முறை பொங்கல் களத்தில் மோதுகிறது. இந்நிலையில் பராசக்தி பட பிரமோஷன்களில் படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் என்னோட சில படங்கள் தோல்வி அடைந்தது. அதனால் எனக்கு பெரிய கடன் சுமை இருந்துச்சு. அப்போது என்னை சுற்றி இருந்த பல பேர் என்னை மதிக்காமல் தள்ளி வச்சாங்க.
மேடைகளில் என்னை பேசக்கூட விடாமல் தடுத்தாங்க. ஆனால் அந்த அவமானங்கள் தான் என்னை தூங்க விடாமல் உழைக்க வைத்தது. இன்னைக்கு நான் ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு அந்த தோல்விகளும் அவமானங்களும் தான் முக்கிய காரணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…